Thursday, November 19, 2009

கவிதை

எப்போடா.. செல்லம் ...

கண்மணிக்குள்
மின் மினிப் பூ..!

சின்னச் சின்ன உதறல்கள்
சிலிர்த்திடும் அதிர்வுகள்
எத்தனை இன்பங்கள்
எட்டி உதைத்திடலில்...

எனக்காக ஒரு
தாமரை மொட்டவிழ்த்து
முழு மதியை என்
முகவரியாக்கும் முத்தான நேரமிது ..!

ஒன்றல்ல...இரண்டல்ல.....
ஓராயிரம் முத்தங்கள்
ஒதுக்கி நான் வைத்துள்ளேன்
உன் இதழில் பதித்திட.....

எதிர்வரும் நாட்கள்
யுகங்களாக
எத்தனை காலம் நான்
காத்திருக்க என்
கண்மணியின் கரம் பிடிக்க...!

3 comments:

  1. வணக்கம் அறிவு சார்.....

    உங்களுடைய கவிதைகள் அனைத்தும் சூப்பர்....

    எப்படி சார் இத்தனூண்டு மூளைக்குள்ள இவ்வளவு

    உருவாக்கும் திறமை.....

    உண்மையிலேயே ஆச்சரியம் போங்க....

    ReplyDelete
  2. நம்ப ப்ளாக் கையும் கொஞ்சம் பாருங்க....

    http://kickedladder.blogspot.com
    -உதைக்கப்பட்ட ஏணி

    ReplyDelete
  3. In need of an electrician? Fret no more! Our technicians provide reliable and professional electricians at your convenience.
    For further detail visit our locate please click here>>
    cheap electrician in chennai
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete